Monday 16 February 2009

மரபுக்கவிதை எழுதவா?

என் மனம் ஒரு குரங்கு,
நீ அமைதியாய் கொஞ்சம் உறங்கு,
இந்த கள்வனுக்கு மனம் இரங்கு,
நம் காதலை உணர்வினில் தொடங்கு. - MJ

மரபும் உருபும் மாறும்,
எறும்பும் உடும்பும் ஊறும்,
விஷமும் நஞ்சும் ஏறும்,
காதலும் சாதலும் கூறும். - MJ

என் ஜூனியர்ஸ்

நட்பு பழகியதால் அல்ல
பழக்கப்படுவதால் - முகிலன்


















ஆனந்தன் குமார்

















சதிஷ் குமார்














மகேஷ்வரன்


திஷோக் குமார்

என் ஆருயிர் நண்பர்கள்

படிக்கும் காலங்களில்
படித்திட மறந்து
நண்பனுடன் பறந்திட
மனசு துறந்தது. - முகிலன்












நாகநாஜன்








பர்மா












கணேஷ்குமார்












கார்த்திகேசு - முகிலன்