Monday 16 February 2009

மரபுக்கவிதை எழுதவா?

என் மனம் ஒரு குரங்கு,
நீ அமைதியாய் கொஞ்சம் உறங்கு,
இந்த கள்வனுக்கு மனம் இரங்கு,
நம் காதலை உணர்வினில் தொடங்கு. - MJ

மரபும் உருபும் மாறும்,
எறும்பும் உடும்பும் ஊறும்,
விஷமும் நஞ்சும் ஏறும்,
காதலும் சாதலும் கூறும். - MJ

No comments:

Post a Comment