Sunday 17 May 2009

குற்றம் புரிந்த தேவைதை

என்ன குற்றம்
பதித்த இவளை
கடவுள் பூமியில்
படைத்த காரணம்?

என்ன புண்ணியம்
புரிந்த என்னை
இவளுடன் இன்றைக்கு
பேச கிடைத்த தருணம்?

இதன் பெயர்
நியதியா?
இல்லை
விதியா?

கனவா?
இல்லை
நினைவா?

5.00 மணி சூரிய உதயம்
வெள்ளி 7.40 இரவில்
என் அருகில்
உதிக்க கண்டேன்

உடைகள் நீலத்தால்
உலரும்


உடலே நீலத்தால் உலர்ந்து
உண்மையுருவில்
இவளே இறகு
விடுத்த
தேவதையென வியக்கிறேன்.

இவள் குற்றம் புரிந்த தேவதை.. . . . . .
- முகில்

1 comment:

  1. Ur love rely superb. Can feel it wen reed ur poems..she must be so lucky.

    ReplyDelete